நாவிலிருந்து நெக்கித் தள்ளும் 'Thanks' எங்கே,
உளம் மகிழ்ந்து நாம் சொல்லும் 'நன்றி' எங்கே?
'Thanks' - சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா?
நன்றி சொல்வதில் எதற்கு அத்தனை சோம்பேறித்தனம்? நிறைவாக 'நன்றி' என்றே சொல்லலாமே!
நன்றி சொல்லுங்கள் - நட்பு வளரும்.
நன்றியோடு சொல்லுங்கள் - அன்பு வளரும்.
உளம் மகிழ்ந்து நாம் சொல்லும் 'நன்றி' எங்கே?
'Thanks' - சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா?
நன்றி சொல்வதில் எதற்கு அத்தனை சோம்பேறித்தனம்? நிறைவாக 'நன்றி' என்றே சொல்லலாமே!
நன்றி சொல்லுங்கள் - நட்பு வளரும்.
நன்றியோடு சொல்லுங்கள் - அன்பு வளரும்.
No comments:
Post a Comment